Day: February 14, 2022

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் வியாபாரத்திற்காக 10 கசிபு போத்தல்களை எடுத்துச் சென்ற 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்…

இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில்…

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் புதிய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுயதொழில் செய்பவர்கள் அதிகாரத்தில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் விருத்தி…