Day: February 14, 2022

“இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்…

“உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ள மிகைவரி சட்ட மூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும்” என அகில இலங்கை…

உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களைக் கருவிகளாகப் பாவித்து உரிமங்களைப் பெற்றுக் கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகின்றோம், இந்த…

இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு – கொள்ளுப்பிட்டியில…

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில்…

அனுராதபுரத்தில் இணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இசைநிகழ்ச்சியில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல மருத்துவர் ஒருவர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கையில் இணைய…

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி நாளை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு,…

மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் , 28 வயதான நடனக் கலைஞரான இவந்திகா குமாரி ஹேரத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள…

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரொய்ஸ், லெம்போகினி, ஜகுவார், மெர்சீடிஸ் பென்ஸ், ஹமர் மற்றும் பேருந்துகள் இரண்டினை ஏலமிடுவதற்கு சுங்க பிரிவு மேற்கொண்டிருந்த தீர்மானம் இறுதி…