Day: February 14, 2022

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஊடகவியலாளர் சமுதிதவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்…

மகனின் திருமணத்தில் நடனமாடிய 55 வயதான பெண் ஒருவர் மகனின் கைகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானில் நடந்துள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு,…

திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமிக்கப்படுள்ளார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். நிருபா…

திருகோணமலை கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85 வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்துள்ளார். இது தொடர்பான…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் ‘பீம்ஸ்ரெக்’ BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என்ற ஊகங்கள் பரவிவவருகின்றன. இந்த…

நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

இலங்கை போக்குவரத்து சபையினால் (CTB) போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 10 ஆம் திகதி இக்பாகமுவ குருணாகலில் நடைபெற்றது. இதில் கிழக்கு பிராந்தியத்தைப்…

சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுவீட் செல்பி, பியூட்டி கேமரா உள்ளிட்ட செயிலிகளுக்கு தடை விதிக்க அரசு…

இன்று அதிகாலை மர்ம நபர்களால் துப்பாக்கி, கற்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிர மவின் வீட்டுக்கு மனோ கணேசன் உட்பட சில நாடாளுமன்ற…