புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி, கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுக்கன பிரதேசத்தில் குறித்த மூவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று…
Day: February 13, 2022
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் இடம்பெற்ற கறுவாப் பட்டை வழங்கும்…
பாரிய கிறிஸ்தவ சொரூபம் திருக்கேதீச்சர நுழைவாயிலில் அமைக்கப்பட்டதற்கு சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை…
இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, குருவிட்ட, பொரலுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று…
எதிர்வரும் புத்தாண்டு காலத்திலிருந்து நுகர்வோருக்கு ஒரு கிலோ சம்பா அரிசி 125 ரூபாவிற்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, உனவடுனவில் வைத்து…
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசளை பிரச்சினையால்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள 15 மில்லியன் இயந்திரம் வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டதா என கண்டறிய பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி நவீண எக்ஸ்…
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு நாளை முதல்…
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியாவின் “அதிகாரப்பரலாக்கல்” என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை மௌனம் சாதித்துள்ளமை தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் பத்திப் பகுதியில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பிரதான கூட்டணி கட்சி என்பதுடன் அந்த கட்சி கடந்த காலங்களில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக, கூட்டணியில் இருந்து…
