Day: February 12, 2022

அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம்…

யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற நிலையில், தமது குடிமக்களை அங்கிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பல நாடுகளும் கோரிக்கைகயை முன்வைத்துள்ளன. இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, லாட்வியா,…

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் திடீரென அதிக மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கப்பட்டதால் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகம பேரலந்த பகுதியில் இவ்வாறான…

தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது அதற்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தங்களுடன் இருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…

இலங்கையில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உலகளாவிய கோவிட் தொற்றுநோய் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட டொலர் நெருக்கடி காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார்…

ஹபரணை வீதியில் யானைக் குட்டி ஒன்றை பயமுறுத்தி துன்புறுத்தும் வகையில் டிக் டொக்கில் காணொளி செய்து வெளியிட்ட சாரதி வன ஜீவராசி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்…

இரும்புத் தாது விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மெட்ரிக் தொன் எஃகு ஒன்றின் விலை 240,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக எஃகு இறக்குமதியாளர்கள் மற்றும் எஃகு…

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில் ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி…

முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்து வந்த வேப்பம் மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச…

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது…