Day: February 12, 2022

நாட்டில் வெவ்வேறு இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி…

பதுளை – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39…

டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதன்படி, தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர்…

வடமாகாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வவுனியா பல்கலையின் அங்குராப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னால் வர்வேற்புரையை வவுனியா பல்கலையின் துணைவேந்தர் கலாந்தி த.மங்களேஸ்வரன் தமிழில் நிகழ்த்தியுள்ளார்.…

இலங்கைக்கு கடல் வழியாக 8 கோடி சர்வதேச பெருமதியான கொக்கைன் போதை பொருளை கடத்த முயன்ற பொலிஸார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து…

இலங்கையில் 265 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்குகாக கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், குறித்த…

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது,…

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…

முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் சவேட்…