Day: February 11, 2022

புனித பூமியாக நயினாதீவு ரஜமஹா விகாரையை பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வினை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக நடத்திய…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் ஞானக்காவை கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பிரபுக்களுக்கு ஆலோசனை…

நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்…

மொரட்டுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினரான துலான் சமீர சம்பத் என்றழைக்கப்படும் ‘அப்பா’ (abba) உயிரிழந்துள்ளார்.…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்தில் ஐராேப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ள திருத்தங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) மழுப்புகின்றார் என்று ஸ்ரீலங்கா…

யாழ். நகரின் மையப்பகுதியில் இன்று தெருநாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி உட்பட 10க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. யாழ். நகரின் மையப்பகுதியில் உள்ள கஸ்தூரியார் சாலை மற்றும்…

மாத்தளை – நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46…

நாடு முழுவதும் தாதி மற்றும் சுகாதார பிரிவினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் இளம் தாய் ஒருவர் எதிர்பாராத நேரத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். பசறை பிரதேசத்தை…

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி…