Day: February 10, 2022

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான SQ-468 இல் சிங்கப்பூர் வழியாக…

யாழ்.உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று காலை மருதனார் மடத்திலிருந்து…

இலங்கையில் படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த…

வவுனியா நகர சதொச கிளையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் பெண், முகக் கவசமின்றி கடமையில் ஈடுபட்டுள்ளதால் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து…

ராஜபக்ஷர்கள், தேர்தலுக்கு எப்போதுமே பயந்தவர்கள் இல்லை என்றும், , ஆகையால் நீங்களும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு ஆளும் தரப்பு அறிவுரை கூறியது. அத்துடன் , எப்போது தேர்தல்…

ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன்…

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக…

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பெரகல சந்தியில் உள்ள கடைகளில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய்க்கும் அதிக…

இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது…

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கையை அமைச்சர் ஒருவர், பிடிக்கும் போது அதனை கோபத்துடன்…