Day: February 8, 2022

08.02.2022 அன்பான உறவுகளே! “உண்மை நேர்மை ஒழுக்கம்” உதவும் இதயங்கள் பவுண்டேசன் யெர்மெனி. உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா.…

08.02.2022 Germany திரு திருமதி பாஸ்கரன் றேகா தம்பதியினருக்கு 25 வது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!! இந்நாளில் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்குவதற்கு நிதி வழங்கியுள்ளார்கள்.அந்த…

கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர். வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம்…

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் வெளிநாட்டு…

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட…

இலங்கையில் உள்ள அமைச்சர்கள் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தில் நடந்தது. சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற கார் ஒன்றை மறித்த இரு பெண்கள்…

கோவிட் தொற்றிற்கு மத்தியில் அரச ஊழியர்கள் விடுமுறை கோருவதற்கு பதிலான மூன்றாவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு பணிக்கு வருமாறு பொது சேவை, மாகாண சபைகள் மற்றும்…

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் 90 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம்…

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திடீர் மின்…

தேசிய பாதுகாப்புக்கு , ஜனநாயகத்துக்கு உத்தரவாதம் வழங்கி பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இன்று தமக்கு நெருங்கியவர்களை குற்றங்களில் இருந்து விடுவித்து வருவதையே பார்க்கக்கூடியதாக உள்ளது என்று…