வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த…
Day: February 7, 2022
எங்களை நினைவு கூற படங்களினை காட்சிப்படுத்த தடை விதித்து விட்டு நீங்களே காட்சிப்படுத்தி உள்ளது என சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இலங்கையின் 74 ஆவது சுதந்திர…
யாழ்.கொடிகாமம் வரணி – இடைக்குறிச்சிப் பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டபோது ஏற்பட்ட இழுபறியின்…
வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், குறித்த விபத்தில் சிக்குண்ட ஒருவர்…
கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு…
இந்தியாவில் பெண் ஒருவர் 28 வயதில் 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில்…
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா…
இங்கிலாந்தின் அடுத்த மகாராணியாக, இளவரசர் சார்ல்ஸின் மனைவியான கமிலா பட்டம் சூட்டவேண்டும் என்று இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் 95வயதான, இங்கிலாந்து நாட்டில்…
மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மனித உரிமைகள் சட்டத்தரணி- அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்களுக்கு இலங்கையின் பொது அமைப்புக்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. இலங்கையின் வெளியுறவு அமைச்சு, அம்பிகா…
பொதுப்போக்குவரத்துக்களில் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று…
