Day: February 5, 2022

நாட்டின் தேசிய தலைவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சுதந்திரத்தை இப்போது முழுமையாக அனுபவிக்கக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோமா ? இன்றளவிலே எமது நாட்டில் பெரும்பாலான மக்கள்…

பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் தமிழக…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டமொன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர்…

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார். 05.02.1997 நீதிபதியாக நியமனம்…

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்…

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். கந்தளாய், அக்போபுர பேரமடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.…

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்ற நிலையில் இச்சம்பவம் அந்நாட்டில் பெரும்…

பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்தின் முன் நடைபெற்ற கரி நாள் போராட்டத்தின் போது இலங்கையின் அடையாளமான சிங்கக் கொடியை நடுவீதியில் வைத்து எரித்துள்ளனர். இதேவேளை தூதரகத்தின் மாடியில்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுப்பியுள்ள பலன் கொடுக்கும் அமைப்பு என்பதால் மனகவலை நீங்கும். சுபகாரிய தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்புகள்…