மட்டக்களப்பில் அமைந்துள்ள மாதா ஆலய கட்டிடத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ள நிலையில் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளதாக தகவல்கள் தெவிக்கின்றன. மட்டக்களப்பு லூர்த்து அன்னை ஆலய கட்டிடத்திலேயே இவ்வாறு…
Day: February 4, 2022
ஸ்ரீலங்காவின் 74 ஆவது சுதந்திர நாளான இன்று முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் அவரது இரண்டு ஆண்டு பதவி காலத்தில் நான்கு ட்ரில்லியன் ரூபாய்…
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளும் கல்விமாணி கற்கைநெறியின் பதுளை நிலைய (2017 – 2020) தொகுதி கற்கை நெறி ஆசிரியர்…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரிக்கை…
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் ஒருவர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் விரைவில் அது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2019ஆம் ஆண்டு முதல்…
தனது கணவரை பெண்ணொருவர் ஏலம் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் டிரேட் மீ என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.…
இழுவை மடி சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான…
