Day: February 3, 2022

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச அரசு வேடிக்கை பார்க்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய…

இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கைப்பற்றி கடற்படையினர், அதிலிருந்த 200 கிலோகிராம் ஹெரோயினும், அதனை கொணர்ந்த ஈரானிய பிரஜைகளென கருந்தப்படும் 9 பேரையும்…

கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 15…

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது. அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி:20…

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தொடக்கத்தில், கொரோனா தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அதிக காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் வாசனை அல்லது சுவை இழப்பு…

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வழக்குகளில் இருந்து அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்படும் நடவடிக்கைகளை அண்மைய காலமாக காண…

நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவு திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைகள் என்ற திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்…

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்று மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று…

யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற சந்தேக நபர் என்ற ஒரு பிள்ளையின் தாய்…

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் செயற்பாடு நேச நாடுகளை எதிரியாக்கும் வகையிலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடகொரியாவிடம் கறுப்பு…