Day: February 3, 2022

ஹட்டன்- ஹங்வெல்ல – தும்கொலஹேனவில் உள்ள தின்னர் (Thinner) உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது. இந்நிலையில் தொழில்சாலையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள்…

ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…

தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக பொலிகண்டி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (04) கொண்டாடப்படவுள்ள 74வது சுதந்திர தினத்தை…

நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை வடக்கு…

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கடற் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய கடற் தொழிலாளர்களின்…

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ள நிலையில், தனது இராஜனாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு அனுப்பிவைத்துள்ளார். ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட…

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை…

பாதுகாப்பற்ற வகையில் வாகனத்தை ஓட்டிச் சென்று இளைஞர் ஒருவரை பாரிய விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக தொடர்ப்பட்டுள்ள வழக்கு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின்…