சமூக வலைத்தளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை தலைவராக தெரிவாகியுள்ளார். பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின்…
Day: February 1, 2022
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை…
எம் வீ எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.…
காதல் தோல்வியினால் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது பாட்டி பயன்படுத்தும் மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மீத்தலாவ…
அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் இளையராஜாவின் பாடலை பாடிய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சென்னையை சேர்ந்தவர் சீதாலட்சுமி. கர்நாடக சங்கீத பாடகியான இவர் பாடல்…
தலங்கம வடக்கு பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவமானது நேற்று மாலை…
நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது…
பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் எனப்படும் போதை பொருள் கலந்திருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.…
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே வழிநடத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது…
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய…
