நிதி அமைச்சர் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை…
Day: February 1, 2022
அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட…
அடுத்த ஜனாதிபதி யார் என்று போட்டி போடுவதை விடுத்து எதிர்வரும் தேர்தல் சம்பந்தமாக எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் வட்டமேசை பேச்சுவார்த்தையை நடத்துவது அவசியம் என ஐக்கிய மக்கள்…
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் எல்.என்.ஜீ விநியோகம் என்பவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளதால், எங்கள் மூவரையும்…
2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க…
எமது மண்ணின் கலைஞர் ஜனா சுகிர்தன் அவர்கள் 26 நிமிட நேரத்தில் 1/2 அங்குல உயரமுடைய சிவலிங்கத்தினை செய்து உலகசாதனை படைத்துள்ளார். குறுகிய நேரத்தில் சிறிய சிவலிங்கத்தினை…
நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும்…
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்து அனுப்பியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில்…
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை மறந்து விட்டு, அரசாங்கத்தின் சிறிய தரப்பினருடன் தனியான பயணத்தை மேற்கொண்டு வருவதை காண முடிவதாக கண்டி…
2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது. இந்த…
