2 வது கொடுப்பனவு
உதவி வழங்கியவர்:திரு மணிவண்ணன்
இடம்: மட்டக்களப்பு
எமது சுவிஸ் கிளையின் கணக்காளர் திரு மணிவண்ணன் அவர்களின் தந்தை அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 09.12.2021 4ம் ஆண்டு திதி நினைவாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய இன்று மாணவர்களுக்கு 32,000 ரூபா பெறுமதியான
கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கல்வி சார்ந்த உதவிகள் செய்வது அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களிற்கு விருப்பமானதொன்று அந்த வகையில் வருடம் தோறும் அன்னாரின் நினைவாக உதவிகள் வளங்கிவைக்கப் படுகின்றது. திரு மணிவண்ணன் அவர்களினால் அந்த வகையிலே அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். அத்துடன் அவருடைய மகன் திரு மணிவண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்”உதவும் இதயங்கள் நிறுவனம் Germany”.
2 வது கொடுப்பனவு -அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் நினைவாக
Previous Articleசெல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பந்தரின் நடவடிக்கை!
Next Article இன்றைய ராசிபலன்-14.12.2021.