‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு 19 நாள்களுக்குள் 26 ஆயிரத்து 252 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் ஆயிரத்து 134 பேர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 549 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.