Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். எனினும் அவர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது Post Views: 37