இந்த ஆண்டின் இதுவரை முடிந்த காலப்பகுதியில் 6,984,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 14.72% அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
1,91,982 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்தியா – 32,879 சுற்றுலாப் பயணிகள்,ரஷ்யா – 25,869 சுற்றுலாப் பயணிகள்,பிரிட்டன் – 17,453 சுற்றுலாப் பயணிகள்
இந்த வளர்ச்சி சுற்றுலா துறைக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கின்றது. சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி, சேவைகள், வசதிகள், பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் இது முன்வைக்கிறது.