நிதி உதவி வழங்கியவர்கள் திரு சின்னத்தம்பி மகேந்திரன் (உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் )யேர்மனி. இன்றைய கொடுப்பனவு புனிதர்களின் பெற்றோரை கௌரவித்தல் அவர்கள் நினைவாக மரக்கன்று வழங்குதல் மற்றும் உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் திரு சின்னத்தம்பி மகேந்திரன் குடும்பம் சகல நலன்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
புனிதர்களின் பெற்றோரை கௌரவித்தல் அவர்கள் நினைவாக மரக்கன்று வழங்குதல் மற்றும் உலர்
No Comments1 Min Read

