தமிழர் பகுதியின் தபால் வாக்கு முடிவில் சஜித் முன்னிலை
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2092 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அரியநேத்திரன் 1,160 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ரணில் 4,257 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

