டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ,வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளதனால் அதிகரிக்கும் ஒட்சிசனின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

