யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட புத்தளம் மீனவர்கள் 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 4 வள்ளங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.