Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குருவாதொட்ட பட்டகொட பகுதியிலேயே குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (2023.11.22) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 15 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Post Views: 90
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.November 6, 2025
கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல்November 6, 2025