Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கையை வந்தடைந்தது. இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சென் குளோரி என்ற கப்பலில் குறித்த அரிசி இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது Post Views: 245 அரிசி
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026