அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர். ஆட்டிகலவை அழைக்கப்படவிருந்த நிலையில் அழைப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (03-01-2022) திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரியவருவது, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர். ஆட்டிகலவை நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அந்த அழைப்பு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

