குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்…
Browsing: சஜித் பிரேமதாச
அரசாங்கம் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதனால் அரச வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் உண்மை நிலைமைகளை மக்கள் நன்கு அறிவார்கள்…
இந்திய அரசின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திறந்து வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்த போது, அதற்கு எதிராக கறுப்பு கொடிகளை ஏற்றியவர்கள், கடனுக்கு…
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் 74ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.…
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,(Sarath Fonseka) அந்ந கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆலோசனை…
ஈஸ்டர் தாக்குதல் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அனைத்தையும் மறந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்…
“புரட்சியின் ஆரம்பம்’ என்ற தொனிப்பொருளில் சுமார் ஒரு இலட்சம் இளைஞர்களை கொழும்புக்கு வரவழைத்து அரசாங்கத்திற்கு எதிராக குரலை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சமகி விஹிதும் ஜனபலவேகய என்ற…
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில்…
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் தையிட்டி கலாவல்லி முன்பள்ளியின் புதிய கட்டடத்தை…
விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர், மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
