Browsing: சஜித் பிரேமதாச

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரே…

அராஜக நாட்டில் மே தின கொண்டாட்டம் இதுவே கடைசி ஆகட்டும் உழைக்கும் மக்கள் வெல்லட்டும் என மே தின வாழ்த்து செய்தியில் எதிர்க் கட்சி தலைவர் சஜித்…

இடைக்கால அரசாங்கம் தொடர்பாக சிலர் பரப்பிய நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் பதவிகளுக்கு அடிப்பணிந்து மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவதே முதல் பணி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியானவரின் உடலிற்கு எதிர்கட்சித்தலைப்வர் சஜித் பிரேமதாச அஞ்சலி செலுத்தினார். பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக்…

றம்புக்கனை சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.…

அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் தாம பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகருக்கு கூறியதாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றைய…

தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடு இன்று…

ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று எச்சரித்தார். இன்று நான்காவது நாளாக நடைபெற்றுவரும்…

நெருக்கடியான காலகட்டத்தில் கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை எனவும், வெள்ளைப்பூடு முதல் சீனி வரை அனைத்து விடயங்களிலும் மோசடிகள் அரங்கேறியுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…