எதிர்காலத்தில் நாட்டில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர்வெளியிலும் போர்கள் நிகழலாம் எனவே எமது படையினர் அத்தகைய தொழில்நுட்பப் போருக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என…
Browsing: கோட்டாபய ராஜபக்ஷ
போர்க் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும், அவர் மீதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உடனடியாக…
கடந்த 9 ஆம் திகதி மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறைந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. தோல்வியை…
தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
உக்ரைனில் இடம்பெறும் கடுமையான போருக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிர்ப்பு தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையி தற்போது அது வைரலாகியுள்ளது.…
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை…
நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்…
கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.…
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு மக்கள் சார்பாக இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)…
