Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. Post Views: 38
செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை நுவரெலியா மாவட்ட தவிசாளர்July 3, 2025
இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது.July 3, 2025