நாட்டில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 60 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை விரைவு படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…
Browsing: தற்போதைய செய்தி
கொரோனாவுக்கு கணவனை பறிகொடுத்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்து மகன், மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…
தமிழகத்தில் 7 வயது சிறுவன் குழந்தை தொழிலாளியாக ரூ. 5,000-க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, 7 வயது சிறுவன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லத்தூர்…
வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25.06)…
நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா…
இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…
கொவிட் தொற்றாளர்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நாவுல – அம்பன வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட பரிசோதனை…
நிந்தவூரில் இளம் பெண்களை இலக்கு வைக்கும் போதைவஸ்து அடிமைகள் தொடர்பில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இது தொடர்பில் நிந்தவூர் பள்ளிவாயல்கள் சம்மோளன தலைவர் மற்றும் அரசியல்…
பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய…
நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
