Browsing: இந்தியச் செய்திகள்

மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் வெளியான இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

இலங்கை கடற்படையினரால் ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சென்னை உயர்…

தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளபதி விஜய் (Vijay). இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாது பல மாநிலங்களில் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு…

இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன. 2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி…

இந்திய எண்ணெய் நிறுவனம் தற்போது தனது விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை 80 வீதமாகக் குறைத்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது. இத்தகவலை எண்ணெய் துறைமுகம் மற்றும் மின்சார தொழிற்சங்கங்களின் அழைப்பாளர்…

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே தலைவர் பதவியிலிருந்து டோனி (Dhoni)விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை…

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துரை…

மன்னாரிலிருந்து இந்தியாவை சென்றடைந்த இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கடற்படையினர் சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் -…

இந்தியாவுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று உடன்படிக்கைகள் குறித்த விபரங்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களிற்கும் பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபயவிடம் எல்லே குணவன்ச தேரர்…

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று…