Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

‘தற்போதுள்ள ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் வைபவங்களை நடத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்வியமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். கொவிட்-19 தொற்றுநோயின்…

பொதுமக்களுக்கு கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி (Oxford-AstraZeneca) வழங்கல் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய…

நாட்டு சனத் தொகையில் 9 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில் முதல் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் 7 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக இராணுவ தளபதி…

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின்…

இலங்கையில் பரவிவரும் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, உறுதிப்படுத்தப்படாத செய்தி என அரசாங்க தகவல்கள் உறுதிப்படுத்தின. நாடு…

கொவிட் 19 பரவலானது, எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் ,” வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை”…

முன்னாள் சபாநாயகர்களில் ஒருவரான டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார (79) காலமானார். கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று (14) மாலை மரணமடைந்துள்ளார்.…

யாழ்ப்பாணம் அச்சுவேலி மரக்கறிச் சந்தையில் எழுமாற்றாாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வியாபாரிகள் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை மீறியமை தொடர்பில் மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளில், இதுவரை 3,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக,…

இந்தியாவில் 17 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் மற்ற மாநிலங்களில் மிக சொற்பமான பலி எண்ணிக்கைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த…