Browsing: இலங்கை செய்தி

பரிசுப் பொதிகளை வழங்குவதாகக் கூறி, கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இது தொடர்பில்…

அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை அழுத்தங்கள் இன்றி மக்களுகக்கான சேவையை செய்வதில் எவரும் இடையூறு விழைவிக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை,…

பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கையில் தற்போது பெனி என்ற மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.…

கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவின், திகன, அம்பகோட்டை பிரதேசத்தில் மர்மமாக நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்னறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறைக்குள் 20 அடி…

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடபோவதில்லை என இ.போ.ச தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்த நிலையத்தில் இ.போ.ச. பேருந்துகளை தரித்து…

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிகண்டியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரந்தன் இடையே வயல்வெளிப் பகுதியில் நேற்று…

டிப்பர் – பட்டா வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பொலிஸ் சாவடி பகுதியில் இன்று…

கொழும்பு- பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. இன்று (சனிக்கிழமை) காலை, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு…

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சை…