யாழ்.தெல்லிப்பழை இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் ஒருவருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில், தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்காக குறித்த வங்கி கிளை மூடப்பட்டுள்ளதாக…
Browsing: இலங்கை செய்தி
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர்உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச்…
ஈழத்தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அம்பிகாவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் சகோதரி…
மஹர மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞரொருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டுவருகிறது. வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர், நெஞ்சுவலியால்…
தற்பொழுது உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் அம்பிகை அக்காவை உலகத் தமிழர்கள் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று ஒரு புலம் பெயர் இளைஞன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ தற்பொழுது…
புத்தள பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.புத்தல பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23…
கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.இதனைத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்…
மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வட மாகாணம் முழுவதும் மின் துண்டிப்பு இடம்பெற்ற நேரத்தில் நல்லூர், அம்மன் வீதியிலேயே…
இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவனே இவ்வாறு…
அம்பலங்கொட கரன்தெனிய பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளாார்.மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளை…
