இப்போது உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளை கூட நம்பி விடலாம். ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்கும் 40 வயது பெண்களைத் தான் நம்ப முடிவதில்லை. அந்த…
Browsing: இலங்கை செய்தி
மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி வீட்டிலிருந்த சுமார் 40 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே பாராளுமன்றத்திற்கு படகில் வருவதற்கு விடுத்த கோரிக்கைக்கு சபாநாயரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.இந்நிலையில் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு…
தடைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார் வங்கதேச நாட்டை சேர்ந்த 29 வயதான திருநங்கை தாஷ்னுவா அனன் ஷிஷிர்.கடந்த திங்களன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று…
யாழ். கோப்பாய் பாலத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(11) இரவு இடம்பெற்ற பயங்கர விபத்தில் அளவெட்டியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில்…
கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுநேற்று இரவு குறித்த பெண்ணின் சடலம் அவரது சொந்த…
நமது நாட்டிற்கு பொதுமன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல என பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா தவிர்க்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தவாரம்…
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய…
