Browsing: இலங்கை செய்தி

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக்…

முகப்புத்தகம் ஊடாக அழகான டிபி கொண்ட பெண்ணுக்கு நட்பு அழைப்பு விடுத்த இளைஞர் அந்த பெண்ணுடன் சாட்டிங்கில் பேச ஆரம்பித்தார். அவரது அழகில் மயங்கி அவரை காதலிப்பதாக…

யாழில் திருநெல்வேலி பொது சந்தை , சிறைச்சாலை வைத்தியசாலை உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல்…

பெற்றோரை இழந்து பரிதவித்த குழந்தைகளை தத்தெடுக்க முன்வந்த வைத்தியர்இலங்கையை உலுக்கிய விபத்தாக அண்மையில் இடம்பெற்ற பசறை விபத்து பதிவாகியுள்ளது. இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30ற்கும் அதிகமானோர்…

முத்தையா முரளிதரன் எனும் ஒருவர் உள்ளார் அல்லவா? முன்பு அவரை எங்களுக்கு மிகப் பிடிக்கும். பந்தை வீசும் போது, நாங்கள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்போம். உண்ண,…

கொட்டக்கலை பிரதேசசபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டக்கலை சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கடந்த 22…

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பெரியகல்லாறில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, துன்புறுத்தப்பட்டதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

யாழ்ப்பாணம் மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரக்கறி, பழங்கள், உள்ளூர்…

நாட்டின் வறுமையை இல்லாது ஒழிப்பதற்காக இவ்வாண்டு இருபது இலட்சம் குடும்பங்களை மையப்படுத்தி மனைசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை எமது அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுத்தவுள்ளது. இதற்கு நாட்டு…

இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் பார்வையிடும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சுகாதாரப் பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளது. அடுத்த மாதம்…