Browsing: இலங்கை செய்தி

பசறை 13ஆம் கட்டையில் கடந்த 20 ஆம் திகதி விபத்துக்கு உள்ளான பேருந்து இன்றைய தினம் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் மீட்டக்கப்பட்டது. 15 பேரை பலியெடுத்த பசறையில்…

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை உட்பட இரு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம்…

ஈஸ்டர் தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க…

பசறை விபத்து – பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க, தான் தயாராக இருப்பதாக, அம்பாறை அரசாங்க வைத்தியசாலை வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்க்ஷ தெரிவித்திருந்த நிலையில்,…

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய்…

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் தாதி ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த…

வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம்…

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ்…

யாழ்ப்பாணம் பண்ணாகம் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆவா குழுவினரை அப்பகுதி இளைஞர்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடாநாட்டில் வாள்வெட்டுகுழுவின் தொல்லைகள் அண்மைகாலமாக ஓரளவு குறைந்திருதாலும் ஆங்காங்கே அவர்கள்…