Browsing: அமைச்சரவை

இலங்கையின், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை (CWIT) தனது சொந்த வளங்களைக் கொண்டு நிர்மாணிப்பதாக, இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Ports and…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன…

இலங்கை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி விண்ணப்பதாரிகளில் இருந்து அவர்களது தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடநெறிகளுக்கு மாணவர்கள்…

2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள்…

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் குழப்பம் விளைவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வருவாரெனின், வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள் ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு…

நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் சுமார் 40 செயற்திட்டங்கள்…

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில்…

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு…