டொலர் நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடுவது குறித்து நாளைய (03) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என இரண்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய…
Browsing: அமைச்சரவை
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி செய்து வருவதாக எமக்கு சந்தேகம் நிலவுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்…
அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ம் திகதி தாம் ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்…
புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம்…
ஆசிரியர்கள் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி 20 – 12-2022 ஆம் திகதிக்குள் அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்…
பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இனி அவ்வாறு நடக்காது என்றும்,…
அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய…
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை யார் பெறுவது? என்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே கடும் போட்டி நிலை உருவாகியுள்ளதாக…
அரசிலிருந்து வெளியேறுவதற்கு 44 பேர் தயார் இருப்பதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 60 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும்…
துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 1500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க தற்போது டொலர்களை வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி, வர்த்தக அமைச்சுக்கு…
