கொழும்பின் புறநகர் பகுதி களனியில் பிள்ளைகளை சித்திரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 9 வயது சிறுமி மற்றும் 13 வயதுடைய மனநலம் குன்றிய சிறுவனை சித்திரவதை…
Browsing: colombo
பொரளை, சிறிசர உயன பிரதேசத்தில் 28 வயதுடைய நபரொருவர் வீட்டினுள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறைச் செயல் தனிப்பட்ட…
11 வயது சிறுமி ஒருவர் பெளத்த பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்கு…
கொழும்பு – வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த…
கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி சற்றுமுன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர்…
கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் ஹப்புத்தளை பத்கொட பகுதியில் இன்று அதிகாலை 4மணிக்கு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 33…
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர பணி…
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (24) திங்கட்கிழமை மாலை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதனால் இருளில் மூழ்கியது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக மின்விநியோக…
தாமரை கோபுரம் இலங்கையின் மிகவும் உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகின்றது. மேலும் இது நாட்டின் அடையாளமாக அழைக்கப்படுகிறது. கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக…