Browsing: Braking News

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட…

கோவிட் நோய்த்தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு பெண் கூறிய உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில் “தன் வாழ்க்கை இறுதிக் கட்டத்தில்…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை மட்டம் 4 என்பது முழு நாட்டையும் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்துவதாக…

நாட்டில் கொரோனா தொற்றும் , உயிரிழப்புக்களும் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதையும் ஒரு மாதத்திற்கு முடக்கம் செய்ய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த…

குருடன் யானையை பார்த்ததைப் போன்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டு வருகின்றார் என்று, ஒன்றிணைந்த பிரஜைகளின் கூட்டமைப்பின் ஒருங்கமைப்பாளர் சமீர குமார தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பில் நடைபெற்ற…

சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியது உஸ்பெகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை…

இலங்கையில் பாடசாலை காதலியான குடும்பப் பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

மன்னார் லக்ஷ்மி ஜூவல்லரி உரிமையாளர் திரு.ரெட்ணகுமார் அவர்களின் இரண்டாவது மகனான கிருசாந்தன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதே வேளை கொவிட் தொற்று ஏற்பட்ட…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புதிதாக 4 சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தல்தென, பல்லேகல, அம்பேபுஸ்ஸ மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ பகுதிகளில்…

இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில்…