பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது, சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பெப்ரவரி 05, 2021…
கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக யாழ். மயிலிட்டியைச் சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் (வயது-70) என்பவர் பிரான்சில் இன்று செவ்வாய்க் கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.…