Browsing: தொழில்நுட்பம்

புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்துவதை பல பயனர்கள் தவிர்த்திருந்தனர்.எனினும் எந்தவிதமான விதிமுறைகளையும் இதுவரை வாட்ஸ் ஆப் மாற்றவில்லை. இந்நிலையில்…

இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின்…

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு…

விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி சற்று நேரத்திற்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தேறியது… செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை…

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். “நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட…

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (17) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கெரவலபிட்டிய திண்ம கழிவு…

தற்போது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.இது சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஏ12 மாடலின் விலை 179 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.…

பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலையை 200 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி…

லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.இதன் இந்திய விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்லேட் கிரே…