Browsing: தற்போதைய செய்தி

தமிழகத்தில் கணவன் உயிரிழந்த சம்பவத்தில், அவரை நான் தான் சுத்தியலால் அடித்து கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே…

கனடாவில் தேடப்பட்டு வந்த 33 வயதுடைய லக்ஸ்மன் சிவயோகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளார் தாக்குதல் ந ட த்தி யாதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள…

மஹர மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞரொருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டுவருகிறது. வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர், நெஞ்சுவலியால்…

யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு சிலர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் முட்டாள்கள் ஆக்க ஆயுத்தமாகின்றனர். Online money (r2f) உங்கள் பணத்துக்கு எந்தவொரு உத்தரவாதமும்…

38 வயதான ரன்பீருக்கு கொரோனா உறுதியானதை அவரது தாய் நீத்து கபூர் இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் ரன்பீரின் படத்தைப் பகிர்ந்த நீத்து கபூர், அனைவரின் அக்கறைக்கும் நல்வாழ்த்துக்களும் நன்றி.…

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.இதனைத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்…

இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் 98 வயதான மனிதர் தற்போது உழைப்புக்கு எடுத்துக்காட்டாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறார். உத்திர பிரதேச மாநிலம்ரேபரேலியில் வசிக்கும் 98 வயதான விஜய்…

இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவனே இவ்வாறு…

அம்பலங்கொட கரன்தெனிய பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளாார்.மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளை…

தென்னிலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற…