Browsing: தற்போதைய செய்தி

தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மீது ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் நண்பனையே கால்வாயில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி அருகே ஆதியூரைச் சேர்ந்தவர்…

அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அனுமதி வழங்கினாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை…

இந்தியாவில் மழையின் போது மரத்திற்கு அடியில் கும்பலாக நின்றுக்கொண்டிருந்த நபர்கள் மின்னல் தாக்கி சிலையாக சரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.குர்கான் நகரில் உள்ள Sector…

இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லையென்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் தன் குடும்பத்தாரை மிரட்டிய சம்பவம் ஒன்று இந்தியாவில்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.மேலும் இன்றைய கொரோனா…

திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (13) மாலை…

ஜேர்மனியில், பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மருத்துவ உதவியாளர் ஒருவர், ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் அகதி ஒருவரை முகத்தில் குத்தும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.ஜேர்மன் அகதிகள்…

ரஷ்யாவில் குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்ளும் வேலைக்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், அந்த குழந்தையைக் கொன்று, அதன் தலையை வெட்டி, வெட்டிய தலையுடன் சாலையில் நடமாடிய காட்சிகள் திகிலை…

தங்களுடன் படிக்கும் சக மாணவியை அடித்து ஆற்றில் வீசிக்கொன்ற இளம் காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டையே பரபரப்படையச் செய்துள்ளதுபாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற…