Browsing: தற்போதைய செய்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுடன் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று…

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம்…

திருநெல்வேலி பால் பண்ணை வீதியில் மனைவி அடித்ததில் கணவர் பலியாகியுள்ளார். இன்று காலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே…

பிரான்ஸ் பாரிஸில் உள்ள ஒரு கொரானா தடுப்பூசி முகாம் ஒன்றை விடுப்பு பார்க்க போன தமிழர் ஒருவருக்கு கொரானா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது.பின்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரிய…

யாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி…

அரியலூர் அருகே இரட்டைக் குழந்தைகளை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை…

பிரான்ஸ் பாரிஸ் நகரில் வசிக்கும் தமிழர் ஒருவரின் செயலினால் சில தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளனர்.இதனால் தமிழர்கள் மத்தியில் விரக்தி நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த…

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்… எ9 வீதியில் இருந்து…

நாட்டில் குள்ள மனிதர்கள் சில பகுதிகளில் மீண்டும் நடமாட ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பதுளை மாவட்டம் இரண்டாம் கட்டை நேத்ராகம பகுதியில் குள்ள மனிதர் நடமாட்டம் இடம்பெற்றுள்ளது. இது…

கொரோனா வைரசு தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம்…