தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…
Browsing: இந்தியச் செய்திகள்
உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் எனது முதல் பணியென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர்…
இந்தியாவையே உலுக்கிய 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவனை பொலிசார் தான் கொன்றுவிட்டனர் என…
இந்தியாவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் கிரெடிட் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த…
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து…
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ´மேன் வெர்சஸ் வைல்ட்´ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு…
சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை…
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீா்மானம் சட்டப்பேரவையில் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம்…
ஹைதராபாதில் போதை மருந்துகள் கடத்தல் தொடர்புடைய சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் “பாகுபலி´ படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி புதன்கிழமை…