அம்பலாங்கொட பகுதியில், தமது குழந்தைகளை பிச்சைக்காரர்களாகப் பயன்படுத்தியதுடன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 32 மற்றும்…
Browsing: இலங்கை செய்தி
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின்…
இலங்கையில் பரவிவரும் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, உறுதிப்படுத்தப்படாத செய்தி என அரசாங்க தகவல்கள் உறுதிப்படுத்தின. நாடு…
கொவிட் 19 பரவலானது, எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் ,” வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை”…
கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. “கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பி.சி.ஆர் மாதிரிகளை…
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 1ம் திகதி ஆரம்பமாகும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.…
கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றும் (14) மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இதுவரை 397 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின்…
தனது உயிர் மூச்சு உள்ளவரை இலங்கை தமிழரசு கட்சியினை விட்டு விலகப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஆதவன்…
நாக பாம்பு தீண்டியதில் ஆபத்தான நிலையில் யாழ்.பல்கலைகழக மாணவி வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்.பல்கலைகழக 2ம் வருட மாணவி ஒருவர் நாக பாம்பு தீண்டி ஆபத்தான நிலையில் தெல்லிப்பழைவைத்தியசாலையில்…
முன்னாள் சபாநாயகர்களில் ஒருவரான டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார (79) காலமானார். கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று (14) மாலை மரணமடைந்துள்ளார்.…
